நிலவிலிருந்து மண், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்யும் சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின் பூமிக்கு மீண்டும் வருவதற்க...
காலநிலை மாற்றத்தால், ஆழ்கடல் பவளப்பாறைத் திட்டுக்கள் அதன் நிறத்தை இழந்து வருவதால் அதனை பாதுகாக்க சீன ஆராய்ச்சியாளர்கள் தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி பயோமிமெடிக் மந்தா கதிர்களை பவளப்பாற...
வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் சோலையார் அணை அதன் முழு கொள்ளளவான 163 அடியை எட்டி நிரம்பியது.
இந்த வருடத்தில் முதன் முறையாக அணை நிரம்பியதை அடுத்து பொது பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்தைக் கண்காண...
சுவிட்சர்லாந்தின் வாலே மாநிலத்தில், ஒருபுறம் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மறுபுறம் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருவதால், அங்கு ஒரே சமயத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு இயல்பு வாழ்...
வால்பாறை வேவர்லி பகுதியில் ஒற்றை யானை இரவு மற்றும் பகல் நேரங்களில் வழி மறித்து தாக்குவதால் வாகனங்களில் வருவோர் அச்சமடைந்துள்ளனர்.
ஊமையாண்டி முடக்கு பகுதியில் வால்பாறையை சேர்ந்த தானபாலன் என்பவர் தன...
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 45 மணி நேரம் மேற்கொண்ட தியானத்தை நேற்று பிற்பகலில் நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.
2014-இல் பிரதாப்கர். 2019-இல...
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி 2வது நாளாக தியானத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை வரை அவர் தியானம் செய்வார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரம்...